புதன்கிழமை, ஏப்ரல் 17, 2024
புதன்கிழமை, ஏப்ரல் 17, 2024

HomeFact CheckWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் இந்திய அரசியலில் கட்டவிழ்த்து விடப்பட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

அவற்றில் சிறந்த ஐந்து கட்டுரைகள் உங்கள் பார்வைக்காக:

அடல் சுரங்கப்பாதைக்கு வாஜ்பாய் அவர்கள் அடிக்கல் நாட்டினாரா?

அடல் சுரங்கப்பாதைத் திறப்பு விழாவில், இத்திட்டத்தை வாஜ்பாய் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார் என்று மோடி என்று பேசியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளன.ஆனால் இது தவறானச் செய்தியாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

அடல் சுரங்கப்பாதை என்று தவறானப் புகைப்படத்தைப் பரப்பும் ஊடகங்கள்

ஊடகங்கங்களில் அடல் சுரங்கப்பாதை என்று ஒரு படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இது தவறானப் படமாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

மோடி தனக்கென்று தனிவிமானம் வாங்கினாரா?

நரேந்திர மோடி அவர்கள் மக்கள் வரிப்பணத்தில் தனக்கென்று சொகுசு தனிவிமானம் வாங்கியதாக ஜோதிமணி அவர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ஆனால் இது தவறானக் குற்றச்சாட்டாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

உத்திரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட பெண் தாக்கப்பட்டாரா?

உத்திரப்பிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தப் பெண் தாக்கப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத் தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இது தவறானக் குற்றச்சாட்டாகும்.

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

திக்விஜய் சிங் அவர்களின் மகள் பாஜகவில் இணைந்தாரா?

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவர் திக்விஜய் சிங். இவரின் மகள் பாஜகவில் இணைந்ததாக செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. ஆனால் இது தவறானத் தகவலாகும்

முழுமையானக் கட்டுரையை இங்கே படியுங்கள்.

(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம். எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular