இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

ஆளுநரும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழ்நாட்டில் அரசியல் பேசக்கூடாது என்றாரா அண்ணாமலை?
ஆளுநரும் ஒன்றிய அமைச்சர்களும் தமிழ்நாட்டில் அரசியல் பேசக்கூடாது என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

இஸ்லாமியராக மாறி நாட்டை விட்டு வெளியேறிய ஜாக்கிசான் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
இஸ்லாமியராக மாறி நாட்டை விட்டு வெளியேறிய ஜாக்கிசான் என்று பரவும் புகைப்பட தகவல் தவறானதாகும்.

தமிழக மக்களை பிச்சைக்காரர்கள் என்றாரா அண்ணாமலை?
தமிழக மக்களை பிச்சைக்காரர்கள் என்று அண்ணாமலை கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நிவாரண நிதி எங்கே என்று கேட்டனரா தூத்துக்குடி மக்கள்?
ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனை வழிமறித்து தூத்துக்குடி மக்கள் நிவாரண நிதி எங்கே என்று கேட்டதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

திமுக எம்பி செந்தில்குமார் கட்சியை விட்டு விலகியதாகப் பரவும் போலி நியூஸ்கார்ட்!
திமுக எம்பி செந்தில்குமார் கட்சியை விட்டு விலகியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)