Fact Check
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
அந்த வகையில் இந்த வாரம் பிரசுரமாகிய செய்திகளுள் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு:


மக்களுக்கு உணவை தூக்கி எறிந்தாரா மறைந்த இங்கிலாந்து ராணி?
ராணி இரண்டாம் எலிசபெத் மக்களுக்கு உணவை தூக்கி எறிந்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

பெங்களூரில் மேக வெடிப்பு என்று வைரலாகும் வீடியோ உண்மையானதா?
பெங்களூரில் மேக வெடிப்பு என்று பரவும் தகவல் தவறானதாகும்.

புல் புல் பறவையை அடைத்து வைத்திருப்பதாக கூறி பாஜக நிர்வாகி தகராறு; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
புல் புல் பறவையை அடைத்து வைத்திருப்பதாக கூறி பாஜக நிர்வாகி ஒருவர் காடை விற்கும் கடையில் தகராறு செய்ததாக பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.

மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் சமஸ்கிருத
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதி சடங்கில் சமஸ்கிருத மந்திரங்கள் ஓதப்பட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)