வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 26, 2024

HomeFact CheckViral‘உழைக்காமல் உண்பது எப்படி’ என்று தலைப்பிட்டு கி. வீரமணி குறித்து புத்தகம் எழுதப்பட்டுள்ளதா?  

‘உழைக்காமல் உண்பது எப்படி’ என்று தலைப்பிட்டு கி. வீரமணி குறித்து புத்தகம் எழுதப்பட்டுள்ளதா?  

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

உழைக்காமல் உண்பது எப்படி என்று தலைப்பிட்டு தி.க. தலைவர் கி. வீரமணி குறித்து புத்தகம் எழுதப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

உழைக்காமல் உண்பது எப்படி என்று தலைப்பிட்டு  கி. வீரமணி குறித்து புத்தகம் எழுதப்பட்டுள்ளதாக வைரலாகும் புகைப்படம்

‘வியப்பின் மறுபெயர் வீரமணி; உழைக்காமல் உண்பது எப்படி’ என்று தலைப்பிட்டு புத்தகம் ஒன்று வெளிவந்துள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இப்படத்தை வாசகர் ஒருவர் நியூஸ்செக்கரின் வாட்ஸ்ஆப் உதவி எண்ணான 9999499044 என்கிற எண்ணுக்கு அனுப்பி, இதுக்குறித்து விசாரித்துள்ளார்.

உழைக்காமல் உண்பது எப்படி என்று தலைப்பிட்டு  கி. வீரமணி குறித்து புத்தகம் எழுதப்பட்டுள்ளதாக வைரலாகும் புகைப்படம் - 01
Screenshot from Twitter @naandu_001
உழைக்காமல் உண்பது எப்படி என்று தலைப்பிட்டு  கி. வீரமணி குறித்து புத்தகம் எழுதப்பட்டுள்ளதாக வைரலாகும் புகைப்படம் - 02
Screenshot from Facebook / kaliyappan.skr
உழைக்காமல் உண்பது எப்படி என்று தலைப்பிட்டு  கி. வீரமணி குறித்து புத்தகம் எழுதப்பட்டுள்ளதாக வைரலாகும் புகைப்படம் - 03
Screenshot from Facebook / ராஜா

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.

Also Read: 1616 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி ஐயப்பன் உருவம் பொறித்த நாணயத்தை வெளியிட்டதா?

Fact Check/Verification

உழைக்காமல் உண்பது எப்படி என்று தலைப்பிட்டு தி.க. தலைவர் கி. வீரமணி குறித்து புத்தகம் எழுதப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய, இப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி, இதுக்குறித்து தேடினோம்.

இத்தேடலில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிந்தது.   மஞ்சை வசந்தன் என்பவர் வியப்பின் மறுபெயர் வீரமணி என்கிற தலைப்பில்  புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த புத்தகமானது அமேசான் உள்ளிட்ட விற்பனைத் தளங்களில் விற்பனையாகி வருகின்றது.

உழைக்காமல் உண்பது எப்படி என்று தலைப்பிட்டு  கி. வீரமணி குறித்து புத்தகம் எழுதப்பட்டுள்ளதாக வைரலாகும் புகைப்படம் - 04
Screengrab of Amazon

இந்த புத்தகத்தின் அட்டையில் வியப்பின் மறுபெயர் வீரமணி என்பதுடன் உழைக்காமல் உண்பது எப்படி என்கிற வரியை சேர்த்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். வாசகர்களின் புரிதலுக்காக உண்மையானப் படத்தையும் எடிட் செய்யப்பட்ட படத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

உழைக்காமல் உண்பது எப்படி என்று தலைப்பிட்டு  கி. வீரமணி குறித்து புத்தகம் எழுதப்பட்டுள்ளதாக வைரலாகும் புகைப்படம் - 05

Also Read: புற்றுநோயை முழுமையாக குணப்படுத்தும் மருந்து அடையாறு புற்றுநோய் மையத்தில் இலவசமாக தரப்படுகின்றதா?

Conclusion

உழைக்காமல் உண்பது எப்படி என்று தலைப்பிட்டு தி.க. தலைவர் கி. வீரமணி குறித்து புத்தகம் எழுதப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பது நம்க்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.

ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

Result: Altered Image

Sources

Amazon website


(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.

எங்கள் இணையத்தளத்தில் உள்ள  Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)

Authors

A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

Ramkumar Kaliamurthy
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular