இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் பிரசுரமான செய்திகளில் சிறந்த 5 செய்திகள் உங்கள் பார்வைக்கு

பிரதமர் மோடியின் தாயார் மறைவிற்கு அஞ்சலி போஸ்டர் ஒட்டினார்களா திமுகவினர்?
பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மறைவிற்கு விழுப்புரம் திமுகவினர் அஞ்சலி போஸ்டர் அடித்ததாக பரவும் தகவல் தவறானதாகும்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி என்று பரவும் போலி நியூஸ்கார்ட்!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மதுரையில் அமைந்துள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி என்று பரவுகின்ற நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.

கொரோனா வைரஸ் ஒரு பருவ கால வைரஸ் என்று உலக சுகாதார மையம் கூறியதா?
கொரோனா வைரஸ் ஒரு பருவ கால வைரஸ் என்று உலக சுகாதார மையம் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

தாம்பரம் மேயர் குழந்தைக்கு ‘திராவிட மாடல்’ என்று பெயர் சூட்டினாரா முதல்வர் ஸ்டாலின்?
ரேஷன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.

ரேஷன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க உத்தரவிட்டாரா முதல்வர் ஸ்டாலின்?
ரேஷன் கடைகளில் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி வழங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டதாக பரவும் தகவல் தவறானதாகும்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)