சனிக்கிழமை, ஜூன் 29, 2024
சனிக்கிழமை, ஜூன் 29, 2024

LATEST ARTICLES

புதுவை துணைநிலை ஆளுநர் பதவியிலிருந்து கிரண் பேடி மாற்றமா?

மத்திய அமைச்சர் பதவி கிடைத்துள்ளதால் புதுவையின் துணை நிலை ஆளுநர் பதவியிலிருந்து கிரண் பேடி மாற்றப்பட்டுள்ளதாக செய்திப் பரவி வருகிறது. Fact Check/Verification புதுவையின் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி அவர்கள் கடந்த 4...

போலி ஈ-மெயில் தொடர்பாக மாரிதாஸ் மீது வழக்குப் போடப்பட்டுள்ளதா?

போலி ஈமெயில் தொடர்பாக, நியூஸ் 18 ஆசிரியர் வினய் சராவகி கொடுத்தப் புகாரின் அடிப்படையில் ஊடகவியலாளர் மாரிதாஸ் மீது மோசடி உட்பட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற செய்தி சமூக...

சாபஹார் ரயில் திட்டத்திலிருந்து இந்தியாவை நீக்கியதா ஈரான்?

சீனாவின் தலையீடால் சாபஹார் ரயில் திட்டத்திலிருந்து இந்தியாவை நீக்குவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதுக்குறித்து காங்கிரஸ் கட்சி உட்பட பலர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். Fact Check/Verification இச்செய்திக் குறித்து இந்துத் தமிழ், தினகரன், ஒன் இந்தியா...

அசாம் சிறுவன் மானை ஆற்றிலிருந்துக் காப்பாற்றினாரா?

வெள்ளத்தில்  அடித்துச் சென்ற மான் குட்டியை அசாம் சிறுவன் காப்பாற்றியதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது. இதன் உண்மைத் தன்மைக் குறித்துக் காண்போம். Fact Check/Verification அசாமில் மழைப்...

ஓ. பன்னீர் செல்வம் பிரதமரைக் குனிந்து வணங்கினாரா?

தமிழகத் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை முதுகு வளைய தலைக் கவிழ்ந்து வணங்கியதுப் போல புகைப்படம் ஒன்று சமூக வலைத் தளங்களில் பலக் கால மாக பரவி...

எஸ்.வி.சேகர் ஊடகவியலார்கள் குறித்து கடுமையான வார்த்தைகளை பேசியதாக தவறான வதந்தி

நடிகர் எஸ்.வி.சேகர் ஊடகவியலார்களை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதுப் போன்ற டிவீட் சமூக வலைத்தளங்களில்வ வைரலாகி வருகிறது. https://twitter.com/Saminat72245500/status/1285090679387877376 Fact Check/Verification நாடக ஆசிரியரும் நடிகருமான எஸ்.வி. சேகர் அவர்கள் ஊடகவியலாளர்களைத் தரக்குறைவாக விமர்சித்து எழுதியதாக டிவீட் ஒன்று...