தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் என்று பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் தவறாகக் குறிப்பிட்டதாகப் பரவும் தகவல் தவறான புரிதலில் பரவுகிறது.
தமிழர்கள் உழைக்காமல் இலவசங்களை எதிர்பார்த்து நிற்பதாகவும், வடநாட்டவர் கடும் உழைப்பாளிகள் எனவும் வானதி சீனிவாசன் கூறியதாகப் பரவுகின்ற நியூஸ்கார்ட் போலியானதாகும்.