இந்திய ரூபாய் நோட்டுகளில் ரவீந்திரநாத் தாகூர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் ஆகியோரின் படங்கள் இடம்பெறவிருப்பதாக ஊடகங்களில் வந்த செய்தி தவறானதாகும்.
இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.