திங்கட்கிழமை, மே 20, 2024
திங்கட்கிழமை, மே 20, 2024

LATEST ARTICLES

இந்தி தெரியாது என்றால் பாகிஸ்தானுக்கு போய் விடுங்கள் என்று பாஜக மாநில இளைஞரணி தலைவர் கூறினாரா?

இந்தி தெரியாது என்றால் பாகிஸ்தானுக்கு போய் விடுங்கள் என்று பாஜக மாநில இளைஞரணி தலைவர் வினோஜ்.ப.செல்வம்  அவர்கள் கூறியதாக இருக்கும் நியூஸ்கார்ட் ஒன்றை பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ளார். Fact Check/Verification இன்று இந்தியா முழுவதும்...

பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்தால் சொத்தில் பங்கில்லையா?

பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்பவர்களுக்கு பெற்றோரின் சொத்தில் பங்கில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாக செய்தி ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. Fact Check/Verification தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக வளம் வருபவர் ஆரத்தி. இவர்...

தமிழகத்தில் செப்டம்பர் 14-ல் பள்ளி, கல்லூரிகள் திறப்பா?

வரும் செப்டம்பர் 14 முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கவிருப்பதாக சமூக வலைத் தளங்களில் செய்திப் பரவி வருகிறது. Fact Check/Verification சமீபத்தில் தமிழக அரசின் அரசாணை ஒன்று வாட்சப் மூலமாகவும் இதர சமூக வலைத்தளங்களின்...

Weekly Wrap: ஐந்து நாட்களில் ஐந்து பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில் தமிழக அரசியலில் கட்டவிழ்த்து விடப்பட்ட ஐந்து பொய் செய்திகளை கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம். எச்.ராஜா...

சகாயம் ஐஏஎஸ் லயோலாக் கல்லூரி ஓவியக் கண்காட்சியைத் துவக்கி வைத்ததாக வதந்தி

லயோலாக் கல்லூரியில் நடைப்பெற்ற சர்ச்சையான ஓவியக் கண்காட்சியை சகாயம் ஐஏஎஸ் துவக்கி வைத்ததாக பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். Fact Check/Verification கடந்த வருடம் ஜனவரி மாதம் லயோலாக் கல்லூரியில் ஓவியக் கண்காட்சி...

விநாயகர் சதுர்த்தி கொண்டாடியதற்காக இளைஞர் கொல்லப்பட்டதாக வதந்தி

இராமநாதபுரத்தில் அருண் பிரகாஷ் எனும் இளைஞர் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடியதால் முஸ்லிம் மதவாதிகளால் கொல்லப்பட்டார் எனும் செய்தி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகிறது. https://twitter.com/BJP4TamilNadu/status/1300607020320481280 Fact Check/Verification இராமநாதபுரம் கள்ளர் தெருவில் வசித்து வந்தவர் அருண்பிரகாஷ்(23)....