வெள்ளிக்கிழமை, மே 17, 2024
வெள்ளிக்கிழமை, மே 17, 2024

LATEST ARTICLES

சாபஹார் ரயில் திட்டத்திலிருந்து இந்தியாவை நீக்கியதா ஈரான்?

சீனாவின் தலையீடால் சாபஹார் ரயில் திட்டத்திலிருந்து இந்தியாவை நீக்குவதாக ஈரான் அறிவித்துள்ளது. இதுக்குறித்து காங்கிரஸ் கட்சி உட்பட பலர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். Fact Check/Verification இச்செய்திக் குறித்து இந்துத் தமிழ், தினகரன், ஒன் இந்தியா...

அசாம் சிறுவன் மானை ஆற்றிலிருந்துக் காப்பாற்றினாரா?

வெள்ளத்தில்  அடித்துச் சென்ற மான் குட்டியை அசாம் சிறுவன் காப்பாற்றியதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில் பரவி வருகிறது. இதன் உண்மைத் தன்மைக் குறித்துக் காண்போம். Fact Check/Verification அசாமில் மழைப்...

ஓ. பன்னீர் செல்வம் பிரதமரைக் குனிந்து வணங்கினாரா?

தமிழகத் துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை முதுகு வளைய தலைக் கவிழ்ந்து வணங்கியதுப் போல புகைப்படம் ஒன்று சமூக வலைத் தளங்களில் பலக் கால மாக பரவி...

எஸ்.வி.சேகர் ஊடகவியலார்கள் குறித்து கடுமையான வார்த்தைகளை பேசியதாக தவறான வதந்தி

நடிகர் எஸ்.வி.சேகர் ஊடகவியலார்களை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதுப் போன்ற டிவீட் சமூக வலைத்தளங்களில்வ வைரலாகி வருகிறது. https://twitter.com/Saminat72245500/status/1285090679387877376 Fact Check/Verification நாடக ஆசிரியரும் நடிகருமான எஸ்.வி. சேகர் அவர்கள் ஊடகவியலாளர்களைத் தரக்குறைவாக விமர்சித்து எழுதியதாக டிவீட் ஒன்று...

நேபாள மனிதர் மொட்டையடித்து, கட்டாயப்படுத்தப்பட்டாரா?

வந்தச் செய்தி: வாரணாசியில் நேபாள மனிதருக்கு மொட்டையடித்து, ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லச் சொல்லிக் கட்டாயப்படுத்தப்பட்டது. https://www.facebook.com/ithellamthavarunga/photos/a.100378144949683/198820375105459 சரிப்பார்ப்பு: நேபாள பிரதமர் சர்மா ஒலி, இராமர் பிறந்த உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் உள்ளது என்று விடுத்த அறிக்கையானது இந்தியா...

மதுரையில் ஜூலை 31 வரை முழு ஊரடங்கா?

வந்தச் செய்தி ஜூலை 13 ஆம் தேதி முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை மதுரையில் மேலும் 19 நாட்களுக்கு முழு முடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் உத்தரவு. சரிப்பார்ப்பு: மதுரையில் ஏற்கனவே  ஜூலை 6 ஆம்...