நேபாள் மலைப்பகுதியில் கண்டறியப்பட்ட 201 வயதான துறவி என்பதாகவும், அவர் அருகே இருந்து எடுக்கப்பட்ட குறிப்புகள் எனவும் பரவும் புகைப்படத்தகவல் தவறானதாகும்.
புதிய வகை கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்ததாகப் பரவும் செய்தி போலியானதாகும்.