சனிக்கிழமை, ஜூலை 27, 2024
சனிக்கிழமை, ஜூலை 27, 2024

LATEST ARTICLES

தமிழில் 1914 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கைமுறை வைத்திய நூலொன்றில் கொரோனாவுக்கு மருந்தா ? வைரலாக பரவிய புகைப்படத்தின் உண்மை

உரிமைகோரல் தமிழில் 1914 ஆம் வெளியிடப்பட்ட கைமுறை வைத்திய நூலொன்றில் கொரோனாவுக்கு மருந்து இருப்பதாகவும் ,இந்த மருந்தை அனைவரும் சாப்பிடுங்கள் என்றும் பகிரப்பட்டது. சரிபார்ப்பு கொரோனா வைரசை குணப்படுத்தும் என பல்வேறு மருத்துவக் குறிப்புகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.  சித்தர்கள்...

காஷ்மீர் வேண்டாம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் வேண்டும் பாகிஸ்தான் மக்கள் வேண்டுகோள் – உண்மையா

உரிமைகோரல்  பாகிஸ்தான் இன்றைய நிலை என்று காஷ்மீர் வேண்டாம், hydroxychloroquine கொடுங்கள் என்று இந்தியாவை நோக்கி கேட்பதாக இருக்கும் பதாகை. சரிபார்ப்பு கொரோனா வைரஸ் அதிகம் பரவிக்கொண்டு இருக்கும் இந்த நிலையில் பாகிஸ்தான் மக்கள் எங்களுக்குக் காஷ்மீர்...

நம் நாட்டில் நிகழ்ந்ததாகப் பரவும் பாகிஸ்தான் நாட்டின் வீடியோ

உரிமைகோரல் நெஞ்சம் பதறுகிறது ,நாம் எப்படிப் பட்டவர்களோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இறைவா என் தேசத்தைக் காப்பாற்று. நடு நிலை பேசும் நண்பர்கள் இசுலாமிய நண்பர்கள் இது போன்ற சம்பவங்களைக் கண்டிக்காதது வருத்தம் அளிக்கிறது. திருந்துங்கள் திருத்துங்கள்... இல்லையெனில் பொதுஜன விரோதிகள் ஆவீர்கள்…  இந்த...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டையில் பிரதமர் மோடியின் புகைப்படமா?

உரிமைகோரல்: தமிழகத்தில் அம்மாவின் பெயரைச் சொல்லி ஆட்சி செய்யும் இவர் எந்த கட்சியைச் சேர்ந்தவர்? ??? சரிபார்ப்பு : பொதுவாக அதிமுக கட்சியில் இருக்கும் அனைத்து  உறுப்பினர்களும் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையாரின் புகைப்படங்களை வைத்துக்கொள்வது...

COVID-19 ஐ குணப்படுத்தக்கூடிய தடுப்பூசியை அமெரிக்கா கண்டுபிடித்ததா? ஒரு டெஸ்ட் கிட்டின் படம் தடுப்பூசியின் படமாகத் தவறாகப் பகிரப்பட்டது

உரிமைகோரல் கோவிட் -19 தடுப்பூசி தயார் என்றும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தபடி, அடுத்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்படும் என்றும் கூறி ஒரு வாட்ஸ்அப் ஃபார்வர்ட் பரவி வருகிறது. அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்த தடுப்பூசி...

கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலி நாட்டில் மக்கள் பணத்தினை வீதியில் விட்டு எரிந்தார்களா? வைரலாகும் புகைப்படம்

உரிமைகோரல் இத்தாலியில் மக்கள் மரணத்தை நேரில்  சந்தித்தபிறகு நாம் சம்பாதித்த பணம் நம்மைக் காப்பாற்றாது என்று தெருவில் பணத்தை வீசியெறிந்த காட்சி தெருவில் பணத்தை கிடைக்கும் பணத்தைக் எடுக்க கூட யாரும் இல்லை இது...