பாகிஸ்தானில் இருந்து தக்காளி இறக்குமதி செய்யும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித்தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியதாகப் பரவும் நியூஸ்கார்ட் போலியானதாகும்.
அண்ணாவின் மாநில சுயாட்சி, மொழிக்கொள்கை எல்லாம் தமிழ்நாட்டிற்கு தேவையில்லாத ஒன்று என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.
மாநில அரசின் திட்டங்கள் பணமாக வழங்கப்பட்டால் 10 சதவீதம் TDS பிடிக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டு மாற்றப்பட்டதாகும்.