சங்கராச்சாரியர்களுள் ஒருவரே புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறக்க வேண்டும் என்று துக்ளக் குருமூர்த்தி கூறியதாக பரவும் நியூஸ்கார்ட் எடிட் செய்யப்பட்டதாகும்.
பிரதமர் மோடி கைகளில் புதிய நாடாளுமன்றக் கட்டிட திறப்பு விழாவின்போது சோழர் கால செங்கோல் ஒப்படைக்கப்பட இருப்பதாகப் பரவும் செய்தி தவறான புரிதலில் பரவுகிறது.