செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 29, 2024
செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 29, 2024

LATEST ARTICLES

எச்.ராஜா பாஜகவிலிருந்து விலக வேண்டும் என்று எல்.முருகன் கூறியதாக வதந்தி

தமிழக பாஜக  தலைவர் எல்.முருகன் அவர்கள் எச்.ராஜா பாஜகவிலிருந்து விலகாதவரை தமிழகத்தில் தாமரை மலர்வது கடினம் என்று கூறியதாக செய்தி ஒன்று சமூக வலைத் தளங்களில் உலவி வருகிறது.  Fact Check/Verification பாரதிய ஜனதா கட்சியின்...

ராசாத்தி அம்மாள் செந்தாமரையின் மனைவி என்று வதந்தி

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள் நடிகர் செந்தாமரையின் மனைவி என்று சமூக ஊடகங்களில் செய்தி ஒன்று பரவி வருகிறது. Fact Check/Verification ராசாத்தி அம்மாள் தமிழகத்தின் முன்னாள் முதல்வர்...

பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு கொரானா நெகடிவ்வா?

பாடகர் எஸ்.பி.பி அவர்களுக்கு கொரானா நெகடிவ் என்று ஊடகங்களில் செய்தி வந்துள்ளது. https://twitter.com/news7tamil/status/1297770520935464960 Fact Check/Verification எஸ்.பி.பி என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள். இவர் கொரானாத் தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை எடுத்துக் கொண்டு...

கொரானாவுக்கு 73 நாட்களில் தடுப்பு மருந்தா?

கொரானா நோய்க்கு இன்னும் 73 நாட்களில் தடுப்பு மருந்து கிடைத்து விடும் ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. https://twitter.com/ZHindustanTamil/status/1297390609251139584 Fact Check/Verification இன்று உலகுக்கே மிகப்பெரிய சவாலாக விளங்கும் கொரானா நோய்க்கு மருந்து கண்டுப்பிடிக்க உலகநாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில்...

வடகொரிய அதிபர் உணவுப் பற்றாக்குறையை சரிசெய்வதற்கு நாய்களை ஒப்படைக்க வற்புறுத்தினாரா?

வடகொரிய அதிபர் கிம், நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறையைச் சரிசெய்ய வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளான நாய்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாக  செய்தி ஒன்று ஊடகங்களில் வெளிவந்துள்ளது. https://twitter.com/thatsTamil/status/1295985080465149952 Fact Check/Verification உலகின் இரும்புத்திரையாக விளங்குகிறது...

நேரு அவர்களால் உருவாக்கப்பட்ட இரயில் தடமா இது ?

நமது முன்னாள் பாரதப் பிரதமர் நேரு அவர்களால் உருவாக்கப்பட்ட இரயில் தடம் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. Fact Check/Verification நமது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் பொதுத்துறைகளை தனியாருக்கு...