திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024
திங்கட்கிழமை, ஏப்ரல் 29, 2024

Monthly Archives: ஜூன், 2021

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினர் ரூபாய் 4 லட்சம் நிதி உதவி பெறுவதற்கான படிவமா இது?

கொரோனாவால் இறந்தவர்களுக்கு மத்திய அரசு, பேரிடர் மேலாண்மை அமைச்சகத்தில் இருந்து அவர்களுடைய குடும்பத்தினருக்கு ரூபாய் 4 லட்சம் நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்ப படிவம் என்று பரவும் தகவல் தவறானதாகும்.

ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளை கண்டறிய 5 நிமிடம் ஆக்ஸிஜனை நிறுத்தினோம் என்று யோகி ஆதித்யநாத் கூறினாரா?

ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளை கண்டறிய 5 நிமிடம் ஆக்ஸிஜனை நிறுத்தினோம் என்று யோகி ஆதித்யநாத் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

மாணவிகள் மட்டும் படிக்கும் பள்ளிகளில் ஆசிரியைகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினாரா அமைச்சர் அன்பில் மகேஷ்?

மாணவிகள் மட்டுமே படிக்கும் மகளிர் பள்ளிகளில் முழுக்க முழுக்க ஆசிரியைகளை மட்டும் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாகப் பரவிய செய்தி தவறான புரிதலால் வெளியாகியுள்ளது.

வித்தியாசமாக சத்தம் எழுப்பும் அதிசய பாம்பு! வைரலாகும் வீடியோ உண்மையானதா?

தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் வித்தியாசமாக சத்தம் எழுப்பிய பாம்பு என்று வைரலாகும் வீடியோ தவறானதாகும்.

தனுஷ்கோடியில் இரண்டு கடல்கள் சேரும் இடம் என்று வைரலாகும் படம் உண்மையானதா?

தனுஷ்கோடியில் இரண்டு கடல்கள் சேரும் இடம் என்று வைரலாகும் படம் தவறானதாகும்.

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் இரண்டு ஆண்டுக்குள் இறந்து விடுவார்களா?

கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் இரண்டு ஆண்டுக்குள் இறந்து விடுவார்கள் என்று பிரெஞ்சு வைராலஜிஸ்ட் லூக் மாண்டாக்னியர் கூறியதாக பரவும் தகவல் தவறானதாகும்.

நீரவ் மோடி 13 ஆயிரம் கோடியில் 32% தவிர மீதியை பிஜேபி தலைவர்கள் பிரித்துக் கொண்டனர் என்றாரா?

நீரவ் மோடி, 13000 கோடியில் தனக்கு 32% மட்டுமே கிடைத்ததாகவும் மற்றவை எல்லாம் பாஜக தலைவர்களால் பிரித்துக் கொள்ளப்பட்டதாகவும், தான் இந்தியாவில் இருந்து தப்பி ஓடவில்லை; நாடு கடத்தப்பட்டேன் என்று லண்டன் நீதிமன்றத்தில் கூறியதாகப் பரவுகின்ற செய்தி ஆதாரப்பூர்வமற்றது.

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம் நியூஸ்செக்கர் தமிழில், இந்திய ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் கட்டவிழ்த்து விட்ட பொய் செய்திகள் சிலவற்றைக் கண்டறிந்து, அதன் பின்புலங்களை முழுமையாக ஆராய்ந்து அச்செய்திகள் அனைத்தும் பொய்யான செய்தி என்று ஆதாரத்துடன் நிரூபித்து உள்ளோம்.

பதஞ்சலி நிர்வாகத் தலைவர் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா?

பதஞ்சலி நிர்வாகத் தலைவர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.

“பாரதம் காக்கும் பாரதப் பிரதமர் அவர்களுக்கு டிவிட்டர் இவ்வாறு உரை எழுதியுள்ளதா”; வைரலாகும் நாராயணன் திருப்பதியின் டிவீட் உண்மையானதா?

பாரதம் காக்கும் பாரதப் பிரதமர் அவர்களுக்கு இந்த டிவிட்டர் இவ்வாறு உரை எழுதியுள்ளதா, ஏன் கலைஞர் பிறந்தநாளுக்கு மட்டும் இவ்வாறு ஒரு சிறப்பு சலுகை? என்று நாராயணன் திருப்பதி பதிவிட்டதாக வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட் தவறானதாகும்.

CATEGORIES

ARCHIVES

Most Read