திங்கட்கிழமை, செப்டம்பர் 2, 2024
திங்கட்கிழமை, செப்டம்பர் 2, 2024

LATEST ARTICLES

மோடி தனக்கென்று தனிவிமானம் வாங்கினாரா?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மக்கள் வரிப்பணத்தில் தனக்கென்று சொகுசு தனிவிமானம் வாங்கியதாக குற்றச்சாட்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. கரூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கும் ஜோதிமணி அவர்கள் தனது டிவிட்டர்...

அடல் சுரங்கப்பாதை என்று தவறானப் புகைப்படத்தைப் பரப்பும் ஊடகங்கள்

அடல் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் திறக்கப்பட்டது. அடல் சுரங்கப்பாதைத் திறப்புக் குறித்து சமூக வலைத் தளங்களில் பகிர்ந்தபோது, கூடவே புகைப்படத்தையும் சேர்த்து...

வைரலானப் பதிவில் இருந்தவர் கிர்சாய்தா ரோட்ரிக்ஸா?

கிர்சாய்தா ரோட்ரிக்ஸ் என்கிற பெண்ணின் பதிவு ஒன்று தற்சமயம் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. இப்பதிவின் கூடவே மொட்டைத் தலையுடன் ஒரு பெண்ணின் புகைப்படமும் இணைக்கப்பட்டு, அவர்தான் கிர்சாய்தா ரோட்ரிக்ஸ் என்று கூறப்பட்டு...

அடல் சுரங்கப்பாதைக்கு வாஜ்பாய் அவர்கள் அடிக்கல் நாட்டினாரா?

அடல் சுரங்கப்பாதைத் திறப்பு விழாவில் பாரதப் பிரதமர் மோடி அவர்கள், இத்திட்டத்தை மறைந்த வாஜ்பாய் அவர்கள் 2002 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார் என்று பேசியுள்ளதாக ஊடகங்களில் செய்தி வந்துள்ளன. Fact...

Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்

இந்த வாரம்  பல பரப்பரப்பான சம்பவங்களும், திடுக்கிடும் நிகழ்வுகளும்  நடைப்பெற்றது. பரப்பரப்பான நிகழ்வுகள் என்றால், அதைச் சுற்றி பல பொய் செய்திகள் தோன்றுவதும் இயல்பு.  அவ்வாறுத் தோன்றிய பொய் செய்திகளை நியூஸ் செக்கர் சார்பில்...

வேளாண் மசோதாக்களை எதிர்த்து கூடிய கூட்டமா இது?

நாடாளுமன்றத்தில் புதிதாக நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். ஜல்லிக்கட்டு - வீரவிளையாட்டு எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் “விவசாயிகளின் போராட்டம் மறைக்கப்படுவது ஏன்? ஜனநாயகம் உயிர்த்தெழட்டும்.” எனத்...